Monday, April 22, 2013





மீள்வதில் உள்ள தயக்கம் 
மீட்பதில் இல்லை 

பார்வை விரியும் பகுதிகள் 
மீள்வதில்லை ஆசைகளை விட்டு 

வெற்றிடங்கள்  நிரப்புகின்றன 
நினைவு பக்கங்களை 

வார்த்தைகளாலேயே எப்பொழுதும் 
நிரப்பப்படும் வாழ்கையில் 
எழுத்து பிழைகளே 
வசந்த காலம் 

Monday, August 20, 2012



பிம்பங்களில் தொடரும் என் தேடல் 
என்று நிறைவு பெரும் 

பிரதிபலித்தளில் 
கடக்கும் பொழுதுகளின் 
கேள்விகளின் புறக்கணிப்பில்
எனக்கு  ஏன் முதலிடம் 


Saturday, December 24, 2011

கனமான பொழுதை கூட தொடர முடியாத அளவு
பொழுதுகள் மிதமாய் போனது.
இழப்புகள் தொடரும் போதும் மனதை மட்டும்
இதமாக வைத்து இருந்தேன் .
இழக்க இனி என்னிடம் ஒன்றும் இல்லை
என் உயிரை தவிர.

Tuesday, July 12, 2011



நாட்கள்
சேமிக்கப் படுகின்றன
மகளின் சிரிப்பில்

Monday, July 4, 2011

Thursday, February 4, 2010

அருஞ்சுனை

அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனைஅருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை அருஞ்சுனை