Saturday, December 24, 2011

கனமான பொழுதை கூட தொடர முடியாத அளவு
பொழுதுகள் மிதமாய் போனது.
இழப்புகள் தொடரும் போதும் மனதை மட்டும்
இதமாக வைத்து இருந்தேன் .
இழக்க இனி என்னிடம் ஒன்றும் இல்லை
என் உயிரை தவிர.